Friday, March 4, 2016

என்னய்யா தப்பு பண்ணாரு சரத்குமார் ?

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.
எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்.

உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா ?
.
என்னய்யா தப்பு பண்ணா
ரு சரத்குமார் ? என்ன தப்பு பண்ணாரு?
.
ஏதோ ஒரு கட்சி தலைவர்தானேன்ணு
.
பிரதமர் ஆகணும் என்கிற ஆசைல ஒரு அறிக்கை விட்டுடாரு.
.
அத தப்புன்னா, தப்புன்னு வாயால சொல்ல
வேண்டியதுதானே?
அதானேய்யா உலகவழக்கம்?
.
அத விட்டுட்டு கூட்டணியளிருந்தா  கழட்டி விடுறது?
.
எந்த கூட்டணியிலும் சேத்துக்க மாட்டங்குறது?
சேத்துகிட்டாலும் சீட்டே தரமாடங்குறது
.
சமக கட்சிக்காரனை அம்புட்டு பேரும்
ஒன்னா சேர்ந்து பேஸ்புக்லயும்
ட்வீட்டரிலும் தொவ தொவன்னு தொவைக்குறது!!
.
அட அடிச்சாக்கூட பரவாயில்லைய்யா. போற வர்ற சின்னப்பசங்களையெல்லாம்
கூப்பிட்டு இவன கலாய்ச்சு ஸ்டேட்டஸ் போட்டு பழகிக்குங்கடான்னு வேற
சொல்லிருக்கீங்க. பழகுறதுக்கு இது என்ன
பாடியா? இல்ல பள்ளிக்கூடமா?
.
ஏதோ அந்த பையனுக்கு மான ரோசம் இல்லாததால இத
பெருசா எடுத்துக்கல.
.
ஒன்னுகெடக்க ஒன்னு ஆகியிருந்தா அவன் கட்சிய யார் பாதுக்குறது?
.
இவ்வளவு ஏன், போன திமுக கவர்மென்ட்ல கூட
இதே மாதிரி கூட்டணியளிருந்து 
கழட்டி விட்டாங்க.
.
ஆனாலும் இப்ப போய்
கால்ல விழுந்தா கூட சேத்துக்குவாங்க?
.
அந்த நாகரிகம் இல்லயா உனக்கு?
.
ஏதோ நடிகர் சங்க பணத்த கொஞ்சோண்டு எடுத்து வீட்ல வச்சுருக்குறான்.
.
கேட்ட அத தரபோறான்
.
இதுக்கு போய் பலகோடி உழல்னா கேஸு போடுவ ?
.
வேணாம் எங்களுக்கும் அரசியல் தெரியும்
.
பண்ண வைக்காதிங்க
பாவம் நாங்க !!!


-வான்முகில் 

No comments:

Post a Comment