Wednesday, January 20, 2016

ராம் வசந்த் கவிதை

அப்பா.!
இன்னிக்கி
பீஸ் கட்ட கடைசி நாள்
என பிள்ளை நினைவூட்ட ..
அவன் வகுப்புக்கு வெளியே
நிற்பதும் நிற்காததும்
இன்று மனைவியின்
கையில்தான் இருக்கிறது .

போன முறை

அவள் காதில் இருந்தது..!"

1 comment: